சாலையில் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறிய இயக்குனர் சசிகுமார் - காவல் துறைக்கு ஒத்துழைக்குமாறு வேண்டுகோள்

" alt="" aria-hidden="true" />


கொரோனா வைரஸ் பாதிப்பால் 144 தடை உத்தரவு உள்ளநிலையில் சில இடங்களில் அதை மதிக்காமல் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தங்கள் இஷ்டத்திற்கு சுற்றுகின்றனர்.


இந்நிலையில் இயக்குனரும் திரைப்பட நடிகருமான சசிக்குமார் மதுரையில் வாகன ஓட்டிகளிடம் "நமக்கு வீட்ல இருக்க கஷ்டமா இருக்கு. ஆனா, நமக்காக காவல் துறையினர் வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க. நாமதான் ஒத்துழைக்கணும்” என வாகன ஓட்டிகளிடம் பேசி கொரோனா விழிப்புனர்வு வாலின்டராக மதுரையில் பணியாற்றி பொதுமக்களிடமும் வாகனம் ஓட்டுவோம் அறிவுரை கூறினார்  


Popular posts
திருத்தணி,ஆர்.கே.பேட்டையில் ரூ.1.82 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிக்கால்வாய் அமைக்கும் பணிகள் பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ தொடங்கிவைத்தார்
Image
25ஆம் தேதி தொடங்க வேண்டிய மதுரை சித்திரை திருவிழா ரத்து
Image
பண்ருட்டியில் போக்குவரத்து காவல்துறை மற்றும் இரண்டு சக்கர மோட்டார் வாகனங்கள் பழுது பார்ப்போர் நலச் சங்கம் சார்பில் தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி
Image
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
Image