தரமற்ற முகக் கவசங்கள் விற்பனையை அரசு தடுக்க வேண்டும் - தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்
தரமற்ற முககவசங்கள் விற்பனை படுஜோராக நடைபெறுவதாகவும் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. " alt="" aria-hidden="true" /> இது குறித்து அக்கட்சியின் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில்: இந்தியா உள்ளிட…
Image
தனித்திருந்து, தற்காத்துக் கொள்ளுங்கள் - தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
" alt="" aria-hidden="true" /> தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா நோய்த்தொற்றுக்கு தமிழகத்தில் மேலும் ஒரு மருத்துவர் பலியாகியிருப்பது கவலையையும் வேதனையையும் பதற்றத்தையும் அதிகப்படுத்துகிறது. சென்னை…
Image
சாலையில் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறிய இயக்குனர் சசிகுமார் - காவல் துறைக்கு ஒத்துழைக்குமாறு வேண்டுகோள்
" alt="" aria-hidden="true" /> கொரோனா வைரஸ் பாதிப்பால் 144 தடை உத்தரவு உள்ளநிலையில் சில இடங்களில் அதை மதிக்காமல் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தங்கள் இஷ்டத்திற்கு சுற்றுகின்றனர். இந்நிலையில் இயக்குனரும் திரைப்பட நடிகருமான சசிக்குமார் மதுரையில் வாகன ஓட்டிகளிடம் "நமக்க…
Image
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.     உலக மகளிர் தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைத்து மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தலைமையில்…
Image
பண்ருட்டியில் போக்குவரத்து காவல்துறை மற்றும் இரண்டு சக்கர மோட்டார் வாகனங்கள் பழுது பார்ப்போர் நலச் சங்கம் சார்பில் தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் போக்குவரத்து காவல்துறை மற்றும் இரண்டு சக்கர மோட்டார் வாகனங்கள் பழுது பார்ப்போர் நலச் சங்கம் சார்பில் தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.. இந்நிகழ்ச்சி மோட்டார் வாகனங்கள் பழுது பார்ப்போர் நலச் சங்கம் தலைவர் ரவி செயலாளர் சண்முகம் பொருளாளர் கணபதி ஆகியோர் தலைமையில…
Image
திருத்தணி,ஆர்.கே.பேட்டையில் ரூ.1.82 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிக்கால்வாய் அமைக்கும் பணிகள் பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ தொடங்கிவைத்தார்
ஆர்.கே.பேட்டையில் ரூ.1.82 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிக்கால்வாய் அமைக்கும் பணிகள் பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ தொடங்கிவைத்தார் ஒருங்கிணைந்த  சாலை உட் கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ்  ஆர்.கே,.பேட்டை அம்மையார்குப்பம் சந்திப்பு சாலையிலிருந்து பள்ளிப்பட்டு சாலையில் 930 மீட்டர் நீலம் மழை நீர் வடிக…
Image